இன்று நண்பர்கள் தினம் எனவே இந்த புனிதமான நாளில்
எனது முதல் கவிதையை
உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்
"கண்களை விட்டுப் பிரிந்து
செல்லும் கண்ணீர் துளிகளல்ல,
கண்களோடு இருக்கும் கருவிழி
நட்பு"
இது கண்ணுக்கு புலப்படாத கவிதை...
நட்பை போன்றது நட்புக்கு உருவமில்லை
நண்பர் தின நல்வாழ்த்துக்கள்
அழகான நட்பு கவிதை சதி
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Content கவி ஓவியம்.
Theme Design by Nicki Faulk.
Blogger Template by Blogger Template Gallery.
1 August 2011 at 05:38
எங்கேங்க கவிதையை காணோம் ....?